அருள் நூல் 2551 - 2580 of 2738 அடிகள்

அருள் நூல் 2551 - 2580 of 2738 அடிகள்

arul-nool

ஏழைமதியாகப் பேசும் இல்லாதெளியோரை
எங்கேயென்று தேடி அடிப்பாரே
இப்படி கலியருக்கு தானதால் யென்னால் என்ன ஆகுங்கண்டீர்
வைகுண்டாpடம் போங்கோ வலதுபக்கம் வாழ்வீர்கள்

விருத்தம்

எட்டெட்டு அறுபத்தி னாலுவைகுண்டமாச்சு
பட்டுபட்டுழன்று கலிதன்னால்சாகும்
மட்டுப்படமூன்று பத்திரண்டு அதுவும் திராசியாச்சே
கட்டடங்காப் பதினாறும் அவர்க்குள்ளே ஆச்சு

நடுத்தீர்வை உலா

பூமிதனில் நாரணர்தான் பொதுத்தீர்வை கேட்கிறநாள்
நேசமுடன் சீசரக்குச் சொன்னகுறி நேமமுடன்
புத்தியுள்ளமானிடர்கள் பொங்கமுதுடன்கேட்க
பந்தமுள்ள எம்பிரான் பாதமதுகாப்போம்
ஆதியிலேயேPசுரர்தான் அம்புவியெல்லாமொpக்க
நீதியுடன்நேராகச்செத்தசனத்தையெல்லாம்சீக்கிரத்திலேயெழுப்பி
நற்
குற்றமுள்ளபாவிகட்குக் கூர்நாகங்கொடுத்து
மேத்தமிகச்சபித்து பேயாலேதான் வதைத்து
தள்ளிவிட்டு நல்லோருக்கமோட்சம் கொடுக்கவள்ளலுடன்
நாரணர்தான் வந்தவகை விள்ளுகிறேன்கேள்
பாவிகட்காய் மானிடர்போல் சமுத்திரத்தில் பிறந்து
மூன்று நாளாயிருந்த தெழும்பிப்பூவுலகில் வந்தவுடன்
நாற்பதுநாளிருந்து ஞாயவழிகாட்டி
அற்புதமாய்ச்சீசருக்கு சொன்னகுறி பொன்னுலகில்
நாம்போறோம் பூவுலகோரே கேளும்
மண்ணில் நடுத்தீர்க்க வாருமென்று சொன்னவுடன்
சீசர், எத்தனை நாளிருக்குதென்று வினவப்பின்
அதற்கே அரனுரைக்கும் வகையானதுநித்தம்
நளடக்கும்குறிகள் தன்னைநான் சொல்லுகிறேன்
என்றும்அடக்கமறச் சொல்லுகிறேன்அதுகேளும்
பஞ்சம்வரும்செழிக்கும் பாவத்தால்பகையாம்

விளக்கவுரை :


சொல்வாய் ஞாயவழி காட்டி

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi