அருள் நூல் 361 - 390 of 2738 அடிகள்
அருள் நூல் 361 - 390 of 2738 அடிகள்
மோட்ச உயிர்க்கும் நரகஉயிர்க்கும்
தீ நரகப்பாவி உயிர்க்கும்
ராச உயிர்க்கும் பள்ளிவாசல் உயிர்க்கும்
வைகுண்ட பதவி உயிர்க்கும்
எவ்வுயிர்க்கும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
முன்னுள்ள ராமர் உயிர்க்கும்
மோகவடி வானஉயிர்க்கும்
முகச்சையுள்ள ராமர் உயிர்க்கும்
இப்போ வந்த நாராயணர்
எங்கும் நிறைந்தவர் ஏகமயமானவன்
நமக்கு உதவிசெய்ய வந்த
நாராயணர் இவர்தான்
எவ்வுயிவர்க்கும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
கறடு முறடு தட்டுவது எங்கள் அய்யா
கன்னியா குமரி க்கு வடக்கே
பதயேறுவதும் யெங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
நாடாள்வார் அப்பதியில் கூட்டுவதும் எங்கள் அய்யா
நல்லதொரு சிங்காசனம் இருந்து
அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
வானம் உள்ள தேவரெல்லாம்
பூமியுள்ள நாள்வரைக்கும்
மற்றமுள்ள தேசமெல்லாம் எங்கள் அய்யா
வைகுண்டராசராக அரசாள வருவதும்
எங்கள் அய்யா சிவசிவா அரகரா அரகரா
நாகவடமதிலே எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து நாலுவிதமாய்
விளக்கவுரை :
மோட்ச உயிர்க்கும் நரகஉயிர்க்கும்
தீ நரகப்பாவி உயிர்க்கும்
ராச உயிர்க்கும் பள்ளிவாசல் உயிர்க்கும்
வைகுண்ட பதவி உயிர்க்கும்
எவ்வுயிர்க்கும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
முன்னுள்ள ராமர் உயிர்க்கும்
மோகவடி வானஉயிர்க்கும்
முகச்சையுள்ள ராமர் உயிர்க்கும்
இப்போ வந்த நாராயணர்
எங்கும் நிறைந்தவர் ஏகமயமானவன்
நமக்கு உதவிசெய்ய வந்த
நாராயணர் இவர்தான்
எவ்வுயிவர்க்கும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
கறடு முறடு தட்டுவது எங்கள் அய்யா
கன்னியா குமரி க்கு வடக்கே
பதயேறுவதும் யெங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
நாடாள்வார் அப்பதியில் கூட்டுவதும் எங்கள் அய்யா
நல்லதொரு சிங்காசனம் இருந்து
அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
வானம் உள்ள தேவரெல்லாம்
பூமியுள்ள நாள்வரைக்கும்
மற்றமுள்ள தேசமெல்லாம் எங்கள் அய்யா
வைகுண்டராசராக அரசாள வருவதும்
எங்கள் அய்யா சிவசிவா அரகரா அரகரா
நாகவடமதிலே எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து நாலுவிதமாய்
விளக்கவுரை :