அகிலத்திரட்டு அம்மானை 9871 - 9900 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு அம்மானை 9871 - 9900 of 16200 அடிகள்
அரிஹரி அரஹரா சிவசிவா
என்றுசிலர் ஆடியே பாடி வரவே
விருத்தம்
தொண்டரவர் கண்டுவை குண்டரடி கண்டு
தொழ சூழவளைந் தேழியல் படர்தே
சூரர்பதி நாராயணர் வீரர்பத
மோதிவரச் சூராதி சூர ரெனவே
விருத்தம்
செண்டையொடு தண்டைமணி டண்டடம
டண்டமெனத் தேவர்சே வித்து வரவே
சிவநமசி வாயமெனும் ஓம்நம சிவாய
மென்னும் சேவித்திரு புறமும் வரவே
விருத்தம்
அண்டமுர செண்டுமணி டுண்டும டுண்டு
மென ஆகாய மீதில் வரவே
அனவரத கோலாக லாதிநாரா யணா
வென அமரரிசை கூறி வரவே
விருத்தம்
மத்தள முடுக்குபல வாத்திய
மடடென வானமதில் நின்ற திரவே
மலர்மாரி சலமாரி தினமாரி தூவியே
வானவர்க ளிசை கூறவே
விருத்தம்
தத்தளங் கிடகிட தொம்மெனத் தொம்
மெனச் சங்கீதக் காரர் வரவே
சகலகலைக் கியானவேத சாதிமுறை யோதி
மிகு சாஸ்திரக் காரர் வரவே
விருத்தம்
தித்தங்கிண தித்தங்கிண தித்தங்கிண
தித்தியெனச்சில தேவர் கூறி வரவே
சிவசிவ சிவசிவ சிவவென்று
சிலதேவர் சேவித் தியல்கூறி வரவே
விருத்தம்
நித்தங்கிண சித்தங்கிண உத்தங்கிண
தித்தியென நேரியர் சீரியல் கூறவே
நீலங்கிரி வாலங்குரு நீயென்குரு தாயென்குரு
நீதென் குருவெனப் போற்றினார்
விளக்கவுரை :
அரிஹரி அரஹரா சிவசிவா
என்றுசிலர் ஆடியே பாடி வரவே
விருத்தம்
தொண்டரவர் கண்டுவை குண்டரடி கண்டு
தொழ சூழவளைந் தேழியல் படர்தே
சூரர்பதி நாராயணர் வீரர்பத
மோதிவரச் சூராதி சூர ரெனவே
விருத்தம்
செண்டையொடு தண்டைமணி டண்டடம
டண்டமெனத் தேவர்சே வித்து வரவே
சிவநமசி வாயமெனும் ஓம்நம சிவாய
மென்னும் சேவித்திரு புறமும் வரவே
விருத்தம்
அண்டமுர செண்டுமணி டுண்டும டுண்டு
மென ஆகாய மீதில் வரவே
அனவரத கோலாக லாதிநாரா யணா
வென அமரரிசை கூறி வரவே
விருத்தம்
மத்தள முடுக்குபல வாத்திய
மடடென வானமதில் நின்ற திரவே
மலர்மாரி சலமாரி தினமாரி தூவியே
வானவர்க ளிசை கூறவே
விருத்தம்
தத்தளங் கிடகிட தொம்மெனத் தொம்
மெனச் சங்கீதக் காரர் வரவே
சகலகலைக் கியானவேத சாதிமுறை யோதி
மிகு சாஸ்திரக் காரர் வரவே
விருத்தம்
தித்தங்கிண தித்தங்கிண தித்தங்கிண
தித்தியெனச்சில தேவர் கூறி வரவே
சிவசிவ சிவசிவ சிவவென்று
சிலதேவர் சேவித் தியல்கூறி வரவே
விருத்தம்
நித்தங்கிண சித்தங்கிண உத்தங்கிண
தித்தியென நேரியர் சீரியல் கூறவே
நீலங்கிரி வாலங்குரு நீயென்குரு தாயென்குரு
நீதென் குருவெனப் போற்றினார்
விளக்கவுரை :